
உலகிலேயே முதன் முறையாக
வாட்ஸப் வழியாக நடத்தப்பட்ட பட்டிமன்றம்
குடும்பத்தில் பெரிதும் பொறுப்பு எடுத்துக் கொள்பவர்கள் ஆண்களா? பெண்களா? -என்ற தலைப்பில் நற்றிணைக் குழுவினரால் வாட்ஸப் வழியாக நடத்தப்பட்டது. 14.11.2017 முதல் 24.11.2017 வரை நற்றிணை You-Tube தளத்தில் ஒலிபரப்பப்பட்டு நேயர்களின் அமோக ஆதரவைப் பெற்றது.
இந்த நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடலாம்.