DONATION / நன்கொடை

இங்கே க்ளிக் செய்து நற்றிணை அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கலாம்

இதுவரை  மாணவர்களுக்கு அளித்துள்ள ஊக்கத்தொகை ரூ.20,210

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்துவதே நமது நோக்கம். ஒவ்வொரு படைப்பிற்கும் ஏற்ற ஊக்கத்தொகையை மாணவர்கள் அல்லது பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தி மாணவர்களின் சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கிறோம்.  மாணவர்களது திறமை மேம்பட இத்தளத்தை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறோம். நீங்கள் அளிக்கும் நிதிஉதவி வளமுள்ள திறன்மிகுந்த எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைகிறது. மேலும் நற்றிணை இணையதளம், வானொலி சேவை போன்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் தாங்கள் அளிக்கும் நன்கொடை மூலமாகவே திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நற்றிணை அறக்கட்டளைக்கு தாராளமாக நிதிஉதவி அளிப்பதன்மூலம் திசைமாறிச் செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களது அறிவுத்திறனை மேம்படுத்தி திறன்மிகுந்த அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் நாமும் முக்கிய பங்கு வகிப்போம்.

Bank Account Detail:
Account Name: Natrinai Charitable Trust          Account No:400405000285
IFSC Code:ICIC0004004                                        Branch: Trichy-Kattur

UPI ID : NATRINAITRUST@ICICI 

2021 ஜனவரி மாதம் நற்றிணை அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு  அனுப்பப்பட்ட ஊக்கத்தொகை  விவரம்.

CLICK HERE

2020 நவம்பர் மாதம் நற்றிணை அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு  அனுப்பப்பட்ட ஊக்கத்தொகை  விவரம்.

CLICK HERE

2020 அக்டோபர் மாதம் நற்றிணை அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு  அனுப்பப்பட்ட ஊக்கத்தொகை  விவரம். 

CLICK HERE

நன்கொடையாளர்கள்

2021 மார்ச் மாதம்  நன்கொடை வழங்கிய அன்பு உள்ளங்கள்

1. திரு. ஹரிப்பிரபு, சென்னை
2. திருமதி கலாவதி, யோகா ஆசிரியை, திருச்சி

3. திரு. தணிகைவேல், ஸ்ரீபெரும்புதூர்
4. திரு.ச.சு.மணியன், புதுக்க

2021 பிப்ரவரி மாதம்  நன்கொடை வழங்கிய அன்பு உள்ளங்கள்

1. திரு. ஹரிப்பிரபு, சென்னை
2. திரு. சரவணன், ஆசிரியர்,முதலைப்பட்டி, நாமக்கல்
3. திருமதி. கலைவாணி, ஆசிரியை, கொசவம்பட்டி, நாமக்கல்

2021 ஜனவரி மாதம்  நன்கொடை வழங்கிய அன்பு உள்ளங்கள்

1. திரு. ஹரிப்பிரபு, சென்னை

2020 டிசம்பர் மாதம்  நன்கொடை வழங்கிய அன்பு உள்ளங்கள்

1. திரு. ஹரிப்பிரபு, சென்னை
2, திரு. செந்தில்குமார், ஈரோடு

2020 நவம்பர் மாதம்  நன்கொடை வழங்கிய அன்பு உள்ளங்கள்

1. திரு. பிஜி.அருள், கீழ்வீதி,இராணிப்பேட்டை
2. திரு. ஹரிப்பிரபு, சென்னை

 

2020 அக்டோபர் மாதம்  நன்கொடை வழங்கிய அன்பு உள்ளங்கள்

1. திரு. சீனிவாசன், பெரியவரிகம்
2. திரு. இம்மானுவேல், திருநெல்வேலி
3. திரு. ச.சு.மணியன். புதுக்கோட்டை
4. திரு. ஹரிப்பிரபு, சென்னை
5. திரு. செந்தில்குமார், ஈரோடு
6. செல்வன். விஜய் ஹரி, பள்ளத்தூர்

2020 மே மாதம்  நன்கொடை வழங்கிய அன்பு உள்ளங்கள்

1. திரு. முருகன், கத்தார்
2. திரு. செந்தில்குமார், ஈரோடு
3. திரு. ச.சு.மணியன், புதுக்கோட்டை
4. திரு. பிரபு, நாமக்கல்

2019-ம் ஆண்டு நற்றிணை இணையதள சேவைக்காக பணஉதவி அளித்த அன்பு உள்ளங்கள்:

1. திரு. ஜெயராஜ், செங்கல்பட்டு
2. திரு. செந்தில்குமார், ஈரோடு
3. திரு. மணியன், புதுக்கோட்டை
4. திரு. சசிகுமார், திருச்சி
5. திரு. சுப்ரமணி கவிதா, சிங்கப்பூர்

2018 நவம்பர் மாதம் கஜா புயல் வெள்ள நிவாரண நிதிக்கு மனமுவந்து பண உதவி நல்கிய அன்பு உள்ளங்கள்:-

1) திரு. சந்திரசேகரன், திருப்பூர்
2) திரு. தாமரைச் செல்வன், சேலையூர்
3) திரு. சுரேஷ்குமார், சேலம்
4) திரு. செந்தில்குமார், ஈரோடு
5) திரு. முருகராஜன், சென்னை

2017- நவம்பர் மாதம் நற்றிணை அறக்கட்டளையின் சமூக சேவைக்கு பணஉதவி நல்கிய அன்பு உள்ளங்கள்:-

1) திரு. முருகன், கத்தார்
2) திரு.ஸ்ரீதர், மங்களூர்
3) திரு. கிருஷ்ணன் மனோகரன், சிங்கப்பூர்
4) திருமதி. ஆஞ்சலின், அந்தமான்
5) திரு. அரவிந்தன், சென்னை
6) ஆசிரியை அலமேலு, சென்னை

நற்றிணையின் 500-வது நாள் கொண்டாட்டத்திற்கு பணஉதவி அளித்த அன்பு உள்ளங்கள்

1) திரு.ஹரிப்பிரபு, சென்னை
2) திரு.ரமேஷ், கத்தார்

Contact:
Natrinai Charitable Trust, Cholan Nagar, North Katur,Trichy – 620 019. Tamilnadu, India
Cell: 9787734166 Mail: [email protected]